ஜனநாயகமும் அதனை ஆளுகின்ற கொள்ளைக்கும்பலும்
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு
ஒரு செய்தியும் வேண்டுகோளும்
இதுவரை வடக்கு மாகாணத்தில் அரசியலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள்
யார்?
1. டக்லூஸ் தேவானந்தா -கொள்ளை, கொலை,
பயங்கரவாதம், மிரட்டல்; இப்படி பல கேடி வேலைகளை செய்யும் டக்லூஸ் ஒரு
கொள்ளைக்காரன், கொலைகாரன்,
2. சுரேஷ் பிரேமச்சந்திரன் -இவன்
குழுவை மண்டையான் குழுவென்பார்கள். ஏன்; கொலை செய்து மண்டையை வெட்டி போடுவார்கள்.
அத்தனை வெறி. யாரை தமிழரை.
3. சித்தார்த்தன் - “மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன்
வருமளவும் வாடி இருக்குமாம்
கொக்கு”. அதன் பின் பிடித்து விழுங்கும். இவன்
நீதிக்கு பின்போக்கு. கொலைக்கும்பல் தலைவன்.
4. அடைக்கலநாதன் – TELO ஒரு காலகட்டத்தில் கொள்ளை கொள்ளை
செய்தவர்கள். 1984ல் இந்தியாவில், தேலோவிலிருந்து ஓட
இருந்தவர்களை சபாரத்தினம் கொலை செய்து எரித்தானாம். அடைக்கலனாதனுக்கு,
சிவாஜிலிங்கத்திற்கு தெரியாதோ?
5. பிள்ளையான், கருணா ; இவர்கள்
கொள்ளை கொலை செய்து ராஜபக்சவின் ஆதரவை பெற்றார்கள். கருணா ஒரு முட்டாள்.
பிள்ளையான், கோடாலியால் ஒரு மனிதனை கொத்தினானாம்
(2௦௦9ல்).
இப்படிப்பட்ட செய்கை எதனை சித்தரிக்கின்றது. மக்களும்
முட்டாள்கள் என்றுதானே. ஏன் மக்களை ஆளுவதற்கு படித்த, பண்புள்ள அரசியல்வாதிகள் வட
மாகாணத்தில் இல்லையா? கொலைகாரர்கள்தான் ஆளவேண்டுமா? ஆபிரிக்கா கண்டத்திலும் இப்படி இல்லை.
தேசிய மக்கள் கட்சி அரசிலுக்கு வந்ததும் அவர்கள்
ஒருங்கிணைந்த ஆட்சி முறையில்தானே ஆளுகின்றார்கள். பதவி ஆட்சி வெறி பிடித்தவர்கள்,
இருந்தால் குற்றம், நின்றால் குற்றம், என்று ஒவ்வொரு
செயலுக்கும் மாமிமார்மாதிரி குற்றம் பிடிக்கின்றார்கள்.
ராஜராஜ சோழன் என்ன பணம் கொடுத்து இலங்கையிடம் காணி
வாங்கியா, பொலன்னறுவையிலும் மற்ற இடங்களிலும் சிவன் ஆலயம்
கட்டினான்? ஆக்கிரமிப்புதானே? சோழர்கள் கடாரத்தீவுவரை சென்று கொள்ளை அடித்தார்கள். இலங்கையிலும் கொள்ளை.
நீதி வழுவும் சோழர்கள் என்று கூறுகின்றோம். உண்மையா? பல்லவர்கள் கம்போடியாவரை சென்று கொள்ளை அடித்தார்கள். உண்மை தேடாமல் சிலர்
கூக்குரல் இடுகின்றார்கள். எனது நூல்: தமிழ் இனம்- ஒரு பார்வை இதை விளக்குகின்றது.
மாநில ஆட்சிக்கு இலங்கை தமிழினம் முதிர்ச்சி
அடைந்துள்ளார்களா? இதற்கு எமது அரசியல்வாதிகள் எமது
இடங்களை தொழில்மயமாக்கி இருக்கவேண்டுமே? பதவிக்கும், அதிகாரத்திற்கும்தானே
மாநில அரசாட்சியை தேடுகின்றார்கள். சுயநலம், பதவி வெறி, பணவெறி, சாதி வெறி, இவைதானே மாநில அரசாட்சியை
தேடுகின்றது. தொழில்மயமாகுவதற்கு இதுவரை எமது அரசியல்வாதிகள் சண்டை பிடித்தார்களா? சத்தியாகிரகம் செய்தார்களா? இல்லையே? பதவி மோகத்திற்குதானே. மாகாண
அரசியல் வந்ததும் 13ம் ஆண்டு சுரேஷ் பிரேமசந்திரன் தனது தம்பிக்கு மந்திரி பதவி
கொடுக்கும் படி சண்டை பிடித்தானம். ஒழுக்கமின்மையால்தான் கொலைகாரனை ஒருமையில்
எழுதுகின்றேன். மாநில அரசாட்சியில் பணம் எங்கிருந்து வரும் தொழில் மயமாக்குவதற்கு? அதற்கும் சண்டை பிடிப்பார்கள். கடந்த தேர்தலில்
முன்னுருக்கும் மேற்பட்டவர்க்சல் ஆறு இடத்திற்கு சண்டை பிடித்தார்கள்.
சீமெந்து தொழிற்சாலையிலிருந்து கோடி பெறுமதியான
இயந்திரங்கள் 9௦ம் ஆண்டுக்கு பின் கடத்தப்பட்டன. இதைப்பற்றி யாரவது ஒரு தமிழ்
அரசியல்வாதி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாரா?. தேவை இல்லாத “நாமார்க்கும் குடியல்லோம்....” என்ற தேவாரத்தை படித்தார் ஒரு
அரசியல்வாதி. கேலிக்கு இடமளிக்கலாமா?
அருச்சுனா ராமநாதன், குறைந்த பட்சம் வைத்தியசாலைகளில்
நடக்கும் குறைபாடுகளை பேசினார். இவர் சிறந்த முறையில் சிந்தித்து நல்லதை பேசினால்
ஒரு சிறந்த அரசியல்வாதியாக வருவார். நின்றால் குற்றம், இருந்தால் குற்றம் என்று பேசினால் அது சிந்திக்காமல் பேசுவது. தந்திரோபாய
மற்றும் ராஜதந்திர முறையில் பேசினால் நல்லது. Politicians have to be
patriotic, tactical and diplomatic.
வரும் உள்ளுர் ஆட்சி தேர்தலில் மக்கள் சிந்தித்து, கொலைகாரர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் வாக்கு
போடாமல், இளம் பட்டதாரி மகன் மணிவண்ணனுக்கும் தேசிய மக்கள் கட்சியின் இளம் வேட்பாளருக்கும்
வாக்கை செலுத்தினால் மக்கள் முன்னேறுவதற்கு இடம் அழிக்கும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.